இவர்கள் தீவிரவாதியா..?
பாலஸ்தீன இஸ்ரேல் போரும் பலியாகும் அப்பாவி உயிர்களும்*
ஒட்டுண்ணி
————————–
உலக வரலாற்றில்
ஒது்ங்கி வாழ
ஒரு துண்டு நில மில்லை
உனக்கு ,,,,!
உட்கார இடம் கொடுத்து
தாய் நாட்டை தந்து
உதவிய தியாகிகள்
தீவிரவாதியா உன் கணக்கு ,…!
அகதிகளாய்
அப்பாவிகளாய் வந்த உனக்கு
அடைக்கலம் தந்த மண்ணே
அடப் பாவிகளா என்று
திட்டுமளவுக்கு
திமிரேறி இருக்கு,,!
அலைந்து திரிந்த உன்னில்
அனுதாபப்பட்ட மண்ணை
ஆக்கிறமித்து அதில்
அதிகாரம் எதற்க்கு,,,,?
நிம்மதியா வாழ்ந்தவரை
நிற்கதியாக்கியே
நிராயுதபானிகளை
நித்தம் குண்டு போட்டு,..,,,,
கொண்டு குவிக்கக்
கண்டு கழிக்கும்
காட்டேரிகள்
கருணை அதற்கு ,…!
அநீதி அநியாம்
அட்டூழியம் ஆக்கிரமிப்பு
அனுசரித்தால்
வல்லரசாம் பேரதற்கு,,,,!
வந்தேறி உன்னை வாழவைக்க
பூர்வகுடிநாங்கள்
புகழிடம் அளித்தே
புரிந்து கொண்டோம் ,….!
வாழவந்தவனல்ல
நீ
எங்களை
அடக்கி
ஆளவந்தவன் என்று…..!
வாழும் உரிமையுண்டு
உனக்கு
அறிந்து கொள்
ஆக்கிரமிப்பாலனே
ஆளும்
அதிகாரம் இல்லையென்று,..,.!
ஒன்றோடொன்று
ஒற்றுமையாய்வாழாது
ஒட்டுண்ணியாய்
உயிர் உறிஞ்சும் யூதக் கூட்டமே,..,,!
உணர்ந்து கொள்
உலகில் பலமிக்க
நீதமான படை
புறப்படும் நாள்
வெகுதொலைவில் இல்லை……!
Abba,A,Nawas.