கடவுளுக்கு நிகரானவர்கள் காப்பகத்தில்..!

முதியோர் இல்லம்

இன்றைய பெற்றோர்களுக்கு நிரந்தர இல்லம்

பிள்ளையை கருவறையில் சுமந்து வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு அலுவலக அரைக்கும் அனுப்பிவிட்டு
பெற்றோர்கள் கடைசியாக இருக்கும் இல்லம்

பெற்றோர்கள் பிள்ளைகளை பாரமாக நினைக்காத உள்ளங்களை பிள்ளைகள் அனுப்பி விடுகின்றனர் முதியோர் இல்லத்திற்கு

ஆயிரம் உறவுகளுக்கு நிகர் இல்லை பெற்றோர்கள் உறவு

கருவறையில் சுமந்த அம்மாவிற்கு வீட்டில் ஒரு அறை இல்லை

ஆலயத்திற்கு நிகராக போற்றப்பட வேண்டியவர்கள் முதியோர் இல்லத்தில் அனாதையாக

கவிஞர் நிலவுத்தோழி ஆர் ஜே உமாதேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *