மது அருந்திக் கொண்டிருந்தவர் திடீர் மரணம்..!

கொழும்பு கோட்டையில் அமைந்திருக்கின்ற நான்கு மாடிக் கட்டிடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மது அருந்திக்கொண்டிருந்த 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன்,இரண்டு பெண்கள் உட்பட மூவர் திடீரென சுகவீனமடைந்து

Read more

ஐஸ் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

திருக்கோணமலை நிலாவெளி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் , போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்றினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த

Read more

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்..!

நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் 5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5,000 மருத்துவர்கள் நாட்டை

Read more

தீபாவளி தற்காலத்தில் இப்படித்தான் நடக்கிறது..!

இன்றைய வியாபார யுகத்தில் விளம்பர கவர்ச்சி ஆசை மோக பேராசை மாயா தத்துவத்தில் புத்தாடை கள் இனிப்புகள் பட்டாசுகள் வதைபடும் உயிர் பிராணிகள்! போக்குவரத்து விலையேற்றங்கள் சாலையில்

Read more

இலஞ்சம் வாங்க முற்பட்டவர்கள் கைது..!

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவர்,இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய சுற்றாடல் அதிகார

Read more

நெடு நாள் பயணம்..!

இங்கே நெடு நாள்வாழ வேண்டும் எனும் ஆசைஎந்தெந்தெந்தஉயிர்களுக்கும் உண்டு …! அது ஒரு எறும்பாக இருந்தாலும் …மனிதர்களாகியநாமாக இருந்தாலும் …! அந்த நெடுநாள் ஆசை எதற்காக …எறும்பு

Read more