நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்..!

நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் 5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறையில்,

பாரிய வீழ்ச்சிக்கு செல்லும் எனவும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவர்கள் தேவைப்பாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே கோரியுள்ளார்.

இதே வேளை மழையுடனான கால நிலை தொடர்வதால் அதிகமான மக்களுக்கு காச்சல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *