இலஞ்சம் வாங்க முற்பட்டவர்கள் கைது..!
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவர்,இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வேலைத்திட்டம் ஒன்றிற்காக ஒரு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்சம் கொடுப்பதும் தவறு,லஞ்சம் வாங்குவதும் தவறு இதை ஒரு சிலர் புரிந்துககொள்ளலாமல் செயற்படுவது மிகுந்த மனவேதனையான ஒரு விடயமாகும்