சொர்க்கம் காண்பவர்கள் இவர்கள்..!

மீனவர்கள்… மீன் அவர்கள் நீந்தும் நேரத்தில் சொர்கம் காண்பவர்கள் ( கடலோடும் போது ) …

கரையேறியதும் துடிக்கும்
மீனைப்போலவே … ஏனெனில் வலையில் மீன் கிடைத்திருந்தால் கஞ்சி மாறி நல்லதொரு சோறு …இல்லாமல் போனால் என்ன ?

எனக்கென்ன உப்புக் காற்று எனு நுறையீரல்
நிரப்பி என்னை அடுத்த நாளுக்கு என்னை நம்பிக்கையோடு நகர்த்தும் … அம்மா கடலம்மா என …பசியிலும் எனது அம்மாவை வணங்குவேன்


அந்த இயற்கை அழகியின் ( கடல் அலையின் ஓசையில் ) நாளைய பற்றிய கவலைகள் ஏதும் இன்றி நிம்மதியாகத் தூங்குவேன் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *