சுனாமி காவலாளிகள்..!

மீனவர்கள்
கரையோர
சுனாமி
காவலாளிகள்.


கடல்
நீர்
போல்
உப்பு
கண்ணீரை
அதிகம்
சுமப்பவர்கள்.


நாடுகள்
கடந்த
பயணத்தில்
நாதி
இல்லாமல்
சுடப்படும்
தமிழர்கள்.


சுட்டால்
தமிழர்களை
தவிர
எந்த
இந்திய
ஒருமைப்பாட்டு
தத்துவங்களும்
நமக்காக
கூக்குரல்
இடாது.


கேரளா
கர்நாடகா
ஆந்திரா
என்று
எந்த
திராவிடர்களும்
நமக்கு
துணை
வரார்.


மீன்
எப்படி
தண்ணீரிலோ!
அப்படியே!
மதம்
கடந்தும்
தமிழர்கள்
அவ்வழியே!


இங்கு
மீனவர்கள்
சுருவம்
சிலுவை
ஆயத்து
தாயத்து
சுமந்தவர்கள்.


மதம்
கடந்த
தமிழ்
மறவர்கள்.
இன
ஒருமைப்பாட்டு
சாகரங்கள்.
மீனவர்கள்
மண்ணின்
விண்ணின்
அடையாளங்கள்.


கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

எழுதுவது கவிஞர் கேலோமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *