இந்த பாதையில் பயணித்து இருக்கிறீர்களா?

பாரதிபாதையில்பார்வையில்ஏதடா? தடை.கவியின்அரங்கம். கவிதைகளின்வரம்உரம்தரம்மற்றதெல்லாம்வீண்மரம். ஆக்கியோனே! மனதில்ஓர்குறை! நின்னைபுதைக்கயிலே! சுற்றிநின்றவர்பதினாறுபேராம்! சுதந்திரம்பாரதம்தமிழ்சிந்துநதிமுதல்தேம்ஸ்நதிவரைஎண்ணத்தால்எழுத்துக்களால்வண்ணம்தீட்டியவனுக்குசாதிவர்ணம்தீட்டிஒதுங்கியவன்எவன்? சுதந்திரவேள்வியில்உன்னைஒதுக்கிவிட்டவன்எவன்? காட்டாறுபோல்சுழன்றடிக்கும்கவிதையின்முன்சாதிகள்இல்லையடிபாப்பா? என்றுஉரைத்தவனைஏன்தமிழகமக்கள்பாரத பூமிசுதந்திரபங்கேற்பாளர்கள்அதன்மிததீவிரதலைவர்கள்அகிம்சை வாதிகள்காளிபக்தர்கள்புரட்சி யாளர்கள்கிளர்ச்சி யாளர்களஎன்றுஏன்ஒதுங்கிபோனார்கள்? பாரதிஉன்தனல்அனல்அடங்காதசுழல். அதன்தீவிரத்தைஎவரும்கண்டறியஇயலாபாகைமானி? ஒட்டுமொத்தஉலகம்உன்னைபுதைக்கையில்அருகிருந்துஅலறிஇருக்கவேண்டாமா? பாரதிஒர்கேள்வி. நீயும்இருக்கையில்சகமனிதன்போல்தானோ?

Read more

அடித்து ஒருவர் கொலை…!

பணம் கொடுப்பதாலும் வாங்குவதாலும் விரிச்சல்கள் உறவுகளுக்கிடையில் ஏற்படுகின்றன. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இந்த கொடுக்கல் வாங்குதல் நடவடிக்கையால் ஒரு உயிரே இவ் உலகை விட்டு பிரிந்து சென்ற

Read more

பாரதி…!

பாரதி நீ இன்றிருந்தால் பாரத அரசுவிடுதலைப் போர்வீரர்களுக்கு வழங்கும்விருது – உதவித் தொகை இவற்றைவேண்டாவென மறுத்து மேலும் ஓர் தியாகம்செய்த தியாகியாய் சிறந்திருப்பாய் – தன்னலம்துறந்திருப்பாய்! தமிழுக்குச்

Read more

நில அதிர்வு பதிவு..!

இன்று அதிகாலை 1.30 அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழகடல பகுதியிலேயே இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக

Read more

டெங்கு நோய் பரவும் அபாயம்…!

சில தினங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழையுடனான கால நிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு

Read more

விவசாயியின் குரல்..!

விவசாயி குமறல் விவசாயம் நம் இதயம்விவசாயிகள் நம் தெய்வம்..சிற்பங்கள் அழிந்து விட்டால்கோவிலுக்கு சிறப்பில்லை..சிற்பிகளே அழிந்து விட்டால்கோவிலுக்கு பிறப்பில்லை..விவசாயம் அழிந்து விட்டால்உண்ண கூட வழியில்லை..விவசாயி அழிந்து விட்டால்வருந்தி பின்

Read more

படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழப்பு..!

நைஜீரியாவில் ஆறு ஒன்றில் ஏற்பட்ட படகு விபத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26பேர் உயிரிழந்துள்ளனர். மொக்வா நகரில் உள்ள ஆற்றில் 100 பேர் படகில் பயணித்தனர்.

Read more

மண்..!

மனிதன் பிறந்ததிலிருந்து இறப்பு வரை பயணிக்கின்றேன் நான் சிறு குழந்தையின் விளையாட்டுப் பண்டங்களில் நான் வீடு கட்டுவதற்கு இன்றைய காலகட்டத்தில் அதிக மதிப்புடைய அரிய ஆணிவேர் நான்

Read more