மொரோகோ நில அதிர்வில் 1000ற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு…!

மொரோக்கோவில் நேற்று இரவு 11.11 க்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 6.8 ரிச்டர் அளவில் பதிவான நில நடுக்கத்தில் மாரகேஷ்,அல்ஹவுஸ்,அஷிலால் ,சிஷவ்,டரொண்ட், ஆகிய நகரங்களில்

Read more

மதுவை தவிர்ப்போம்

மதுவைத் தவிர்ப்போம் உயிரோடும் உணர்வோடும் விளையாடும் மதுரசம் உறவோடும் பிரிவாக்கும் பழரசம் ஊரார் தூற்ற உற்றார் அழுதிட உடமைகள் பறந்திட உடலதுவும் மெலிந்திட நாணம் பறிபோகும் பகைமூளும்

Read more

மீட்டாத வீணை..!

நயம்பட உரை நயமேயெனில் நாவாடும் கயமையன்றோ கவியாடி காதல்தனை வீழ்த்திடும் வல்லமையூடே கள்ளூறும் காம்பினங்களாய் கதைதனில் செவிமடுத்தாடும் காதல்தனில் நயமாய் புசியாதிருக்கும் சேயோடு பசியாற அழைத்திடும் தாயவள்

Read more

இப்படியும் மனிதர்கள்..!

சுதந்திர கொடிகள்… ஈரமில்லா பேனாக்கள் இருந்தென்ன பயன் இம்மியளவும் கசிய மனமில்லா மனிதங்கள் வாழ்ந்தென்ன பயன் கோட்டையிலே கோடிரூவாய் கம்பளம் விரிப்பு தெருக்கோடியிலே குமரிகளின் உடையவிழ்ப்பு கொம்பிலே

Read more

உயர் தரப்பரீட்சையில் தோற்றிய மாணவன் தற்கொலை…!

அண்மையில் உயர்தரபரீட்சையின் பேறுபேறுகள் வெளியாகியிருந்தது .இந்நிலையில் உயர்தரப்பரீட்சையில் ஒரு பாடத்தில் மட்டும் சித்தியடைந்தமையால் மன விரக்தியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்

Read more

காலத்தை வென்றவை..!

காலத்தை வென்றவை காலம் என்பது கண்ணீரைமட்டுமல்ல காயங்களையும்மாற்றும் கேள்விகளைமட்டுமல்ல பதில்களையும்மாற்றும்..! கடந்து வந்த பாதைகள்கடத்தி போகமறுப்பதில்லை..காலம் கடந்த நினைவுகளைபரிசளிக்க தவறுவதில்லை..! சண்டை போட்டுபேசாமல் இருக்கும் காலம்போய் பேசினால்

Read more

கண்களில் வெள்ளம்..!

மக்கள் வெள்ளம் பெருகிக்கொண்டே போவதால்..மரங்களெல்லாம் மனைகளாக.. நம் குழந்தைகள் வாழும்எதிர்காலத்தில்மழை காணாமல் ‘காணலாகுமோ’ என்றுஎண்ணியதில் கண்களில்வெள்ளம் இமைகளின் கரையை கடந்தது! *வீரா*

Read more

பயங்கரவாதமும் பொதுமக்களும்

பயங்கரவாதமும் பொதுமக்களும் எல்லைச்சண்டைகள் நடந்து கொண்டு இருந்தாலும் வைரஸ் சண்டைகள் நடந்து கொண்டே இருக்கின்றன உயிர்களில் விளையாட்டு பத்திரிக்கையில் தினந்தோறும் ஆயிரம் பயங்கரவாத ங்கள் பொதுமக்களின் நிலை?

Read more

நம்பிக்கை

நம்பிக்கைஅதன்திசையில்எதை? யாரை? ஏன்? காரணம்காரியம்இவற்றின்நேர்மையைகலிகாலம்தொலைத்துவிட்டது. நம்பிக்கைநம்பவைத்துசரியானநேரத்தில்கழுத்தறுத்துசெல்கிறது. இங்குஅறுப்பவர்கள்யாரோஅல்லர்? நாம்யார்பிரிந்தால்தாங்கமாட்டோமா? அவர்கள். அதைஇன்னும்கனகச்சிதமாகசெய்துமுடிப்பதற்குபெயர்இன்னும்சரியாகபுலப்படவில்லை. வாழ்க்கையில்தோற்றுபோனவர்களின்விலாசங்கள்நம்பிக்கைஎன்றகரையான்கள்சரியாகஅரித்ததனால். கேலோமி🌹🌹மேட்டூர் அணை.9842131985

Read more