ஜோபைடனை சந்தித்தார் ஜெலனஸ்கி..!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகிய இருவருக்கும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதியை

Read more

இவைகளில் கொல்லப்படுவாய்..!

உயரமாகபறப்பதற்குமுன்இதுதேவையா? எனஆயிரம்முறையோசி. பறக்கும்போதுஉன்னுடன்முன்வாழ்ந்தவர் களால்நிச்சயமாகவீழ்த்தப்படுவாய். மற்றவர்களால்முடியாததைசெய்தவர்களின்போதனைகள்கற்றல்ஞானம்பக்திஅன்புஎல்லாம்எப்போதும்உடன்இருந்தவர்களால்வீழ்த்தப்பட்டதே! இருளைபிரகாசிக்கசெய்தஅனைவரும்நஞ்சுநச்சுஇம்சையால்கொல்லப்பட்டவர்களே! நீநீயாகவாழ்வதுகூடசேமம்தான். எல்லைமீறிபயணப்பட்டால்பயணத்தில்பாதையில்தத்துவத்தில்மார்க்கத்தில்மதத்தில்மொழியில்சிந்தனையில்புத்தியில்விமர்சனத்தில்அன்பில்பண்பாட்டில்கலாச்சாரத்தில்காமத்தில்காதலில்போரில்கொல்லப்படுவாய். கேலோமி🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more

இராணுவ வீரர்களின் உறைவிடம்..!

காஷ்மீர் அழகிய பனிமலை பிரதேசம்பல இராணுவர்களின் உறைவிடம்நம் நாட்டைக் காக்கும் இராணுவர்கள் சொல்ல முடியாத தியாகங்கள் இங்கே காணலாம். நம் நாட்டின் எல்லையே! நாம் நிம்மதியாக துயில்

Read more

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்..!

மனசுல பட்டது எங்கும்எதிலும்யாவுமாய்.. நிறைந்திருக்கும்இறைவன்நமக்குள்ளும் இருக்கிறார்! இறைவன் இருக்கும் இடமே கோவில்! இறைவன் இருக்கும் இடமான…மனதையும் உடலையும்சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்…அவராகவே நாமாகலாம்!! *வீரானந்தா*

Read more

அழகிய காஷ்மீர்..!

காஷ்மீர் காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகர் நகரம் கலாச்சார ரீதியாக வேறுபட்ட கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. என பிரபலமாக அறியப்படுகிறது ஏரிகள் மற்றும் தோட்டங்களின் நிலம், ஸ்ரீநகர்

Read more

இராணுவ வீரர்களின் காதல்..!

காஷ்மீரத்து பனி மலையில்முற்றிலும் உறையாமல்உறைந்து தான் கிடக்கிறான்வீரு கொண்ட எங்கள் வீரக் காளை … அவன் மனம் ரணப்பட்டுக்கிடக்கிறது பிரிவின்வேதனையால் … தாய் முகம் , தந்தை

Read more

காஷ்மீரை யுத்த பூமியாக்கியது யார்..?

காஷ்மீர்பனித்துளிகளும்பனிக்கட்டிகளும்காதலர்களுக்குதேனிலவும்படகுவீடுகளும்அழகுஏரிகளும்சிலுசிலுதென்றல்களும்இன்பகனாசுற்றுலாதலம்என்றநினைவைபாரதத்தில்அகற்றியதுயார்? உலகத்தின்ஒட்டுமொத்தஇராணுவவீரர்களின்ஆற்றலைபெற்றதுபோல்அடிக்குஒருஜம்முகாஷ்மீர்போலிஸ்காரர்களின்கம்பீரபாதுகாப்பு. இத்தனைசோதனைசாவடிகளைகடந்தும்ஊடுருவும்தீவிரவாதிகள். அதி தீவிர கண்காணிப்பில்இந்தியஇராணுவம். பனிஉறைந்தாலும்உறையாதநெஞ்சுரம்இராணுவவீரர்களின்தந்துகிகளில்தத்திஓடும்நாட்டு பற்றுபாரதஉணர்வுகுறையாதஇளம்சூட்டுஇரத்தம்.. நம்மைஎதிரிகளிடமிருந்துகாக்கயுத்த பூமியில்அவர்கள். இங்குநம்மைவேட்டையாடஇனம்மொழிசாதிமதம்மொழிஎன்றுபிணந்தின்னிஅரசியல்பேசும்இனம்மானம்என்றுநாம கரணம்சூட்டிக்கொள்ளும்கோமாளிகள். அவர்களின்சதுரங்கவேட்டைபணங்கள். சொத்துகுவிக்கஇயற்கையைவிற்றுவயிறுவளர்க்கும்ஈனபிறவிகள். அவர்களின்அறிவாற்றலில்பேச்சில்நடிப்பில்தன்னைஇழக்கும்அடிமைஇளைஞர்கள். அப்பாவிமக்கள். போதைகடத்தல்அறியாமையில்பாதைமாறியசமுதாயங்கள். மதத்தைதூண்டும்சாதியைதூண்டும்பெண்களைபலியிடும்அசுர கூட்டம். இராணுவமே!

Read more

சிற்பியின் எண்ணம்..!

நான் கடவுள் காட்டிலே கல்லுடைத்தேன்கால்வயிறு கஞ்சி குடித்தேன்நீயோ ஏட்டிலே சொல்லுடைத்தாய் எண்ணற்ற காசு படைத்தாய்இருந்தென்ன…! என் கால்கண்ட கற்சிலையையும் உன் கை கொண்டு தொழுவுதடா..! கடவுள் நானடா…!

Read more