ஜோபைடனை சந்தித்தார் ஜெலனஸ்கி..!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகிய இருவருக்கும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் கடந்த ஒன்றரை வருடமாக போர் நடந்து வருகிறது.இதற்கு அமெரிக்கா,இங்கிலாந்து என பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் தான் மேலும் பல இராணுவ தளபாட உதவிகள்,ஆயுதங்கள் போன்றன வழங்கல் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை ஜோ பைடனை ஜெலன்ஸ்கி சந்திப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *