உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிப் பெறும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 05 ம் திகதி உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற இருக்கின்றன.

இந்நிலையில் 2023 ஆண்டு உலக கிண்ண போட்டிகளுக்கான பரிசு தொகையை ICC அறிவித்துள்ளது.அதன் படி மொத்த பரிசு தொகை 10 மில்லியன் டொலர்கள்.

இதில் முதலாம் இடம் பிடிக்கும் அணிக்கு 04 மில்லியன் டொலர்களும் 02 ம் இடம் பிடிக்கும் அணிக்கு 02 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும் என ICC அறிவித்துள்ளது.

பொருத்திருந்து பார்ப்போம் யார் வெற்றிக்கின்னத்தை சுவீகரிக்கின்றார்கள் என்று.இப்போட்டியை கண்டு மகிழ பல்லாயிரகணக்கான மக்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *