மொரோக்கோவும் நில அதிர்வும்..!

அகழ்வாரைதாங்கும்நிலம்போலஎன்றகுறள்தனதுகுரலைஇழந்ததோ? கட்டியவீடுகள்பணிஆற்றும்இடங்கள்மருத்துவமனைகள்இன்றுபுதைகுழிஆனதோ? உயிர்உடல்அதன்மரணஓலங்கள்ஒருஷணத்தின்நிலஅதிர்வில்நிர்மூலமாயின. இயற்கைஇறைவன்நம்பிக்கைஸ்திரத்தன்மைகல்விவிஞ்ஞானம்கட்டுமானங்களின்கல்விபயன்படுபொருள்களின்உறுதி தன்மைஎல்லாம்வெற்றுஅறிக்கையின்அதிர்வெண்கள். நிலையற்றசடஉலகத்தில்மனிதன்வாழ்வதுஒருஅணுக்கத்துகளின்மீகோடியில்ஒர்நொடியோ? காலம்என்னசெய்யகாத்திருக்கிறது. பஞ்சபூதங்களின்தந்திரம்அறியாமல்தரித்திரத்தின்பிள்ளைகளாகஇங்குசரித்திரஆராய்ச்சி. வானத்தில்ஏறவழிகண்டோம். பூமியில்தப்பித்துவாழஏதுசெய்வோம்? நீரில்லைஉணவில்லைசுத்தகாற்றுஇல்லை. நிம்மதிஅன்புஉறவுஉண்மைநேர்மைவாக்கில்லை. சற்றே!இங்குவாய்க்கரிசிஇல்லை. கதறியகுரல்களின்அறிக்கைசற்றே!சொல்கிறது.நிலையில்லாதஉலகமடா? நித்தம்உனக்குகண்டமடா? அன்பாகஅமைதியாகஆனந்தமாககடந்துபோ!இல்லைமொத்தம்ஓர்நொடியில்வீழட்டும்இந்தமகா பிரபஞ்சம். அமைதிகாட்டில்இங்குஅசுரஓநாய்கள். இயற்கைமனிதனைவிடகோரமாகிகோபமாகிபோனது. மொராக்கபட்டினத்தில்மீண்டும்அமைதிதிரும்பட்டும்.

Read more

இயற்கை எழில் கொஞ்சும் கண்டி மாநகரம்..!

இலங்கை தீவின் மலையகத்தின் தலை நகரமாகவும் ,இலங்கையின் இரண்டாவது தலை நகரமாகவும் விளங்குவது கண்டி நகரமாகும் .இது இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரமாகும்.இங்கு தமிழர்கள்,முஸ்லிம்கள்,சிங்களவர் என

Read more

அமெரிக்க வைத்திய சாலைகள் முடக்கம்..!

அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலைகளில் சைபர்கிரைம் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியா,டென்னசி உட்பட 5 மாகாணங்களில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டது.

Read more

அழியாத நினைவுகள்

அழியாத நினைவுகள் உறக்கத்தைதொலைக்க வைக்கும்உன் நினைவுகளால்நித்தமும்கண்ணீர் கடலில் தத்தளிக்கிறேன் கல்வெட்டில் பதித்தால்அழித்துவிடுவார்களோஎன்று அச்சம்,உன் நினைவுகளைஎன் இதயபேழைக்குள்பத்திரமாக பூட்டினேன் பிரிவென்னும்தீரா சோகத்தைமறக்கச்செய்கிறதுஉன்னுடையசுகமான நினைவுகள்.என் கணவரை பார்க்காமல் எஸ் என்று

Read more

உயிர்த் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் நடத்த ஜனாதிபதி தீர்மானம்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மைக்காலமாக பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றது.இந்த தாக்குதலால் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4

Read more

இயற்கை நியதி..!

எவற்றினுள்ளும்அமிழ்ந்துகரைந்துஉறைந்துபோகாதே! தத்துவங்களும்மதங்களும்தோற்றுவித்தவர்களும்ஞானிகளும்மகான்களும்கவிஞர்களும்அறிஞர்களும்இவற்றில்அதிகவிசையோடுநம்மைஇழுப்பவர்களே! இவற்றில்அமிழ்ந்துவிட்டால்உனக்கானஇயற்கைநியதிசுதந்திரம்ஏதும்அறியஇயலாது. சொர்க்கம்நரகம்இம்மைமறுமைமும்மைவினைவிதிஅர்த்தகர்மம்தர்மம்மோட்சம்போகம்யோகமாநன்மைதீமைஇவையெல்லாம்ஏற்கனவேநிச்சயிக்கப்பட்டதுஎனின்அதனைகுறித்துமாற்றஇயலாதவஸ்துவைபற்றிபேசிஎன்னபயன்? வாழ்க்கைமிகஎளிமையானது.நல்லஇதமானவார்த்தைகள். மனம்அறிந்துதுரோகம்இழைத்தல்இவற்றைவிலக்கு. பொதிசுமக்கும்கழுதையாகவாழாதே! எவற்றிலும்அமிழாதஉன்வசத்தில்ஏதும்இருக்காது. உனனில்அமிழ்ந்துஉன்னில்கரைந்துபோகவரும்எதனையும்ஏற்காதே! அதுஎங்கேனும்தன்னிச்சையாகசுழலட்டும். அதுவே! நான்அறிந்தசுதந்திரம். அதைவழங்கதடுக்ககூடஉன்வசம்ஏதும்இருக்கலாகாது. இல்லாமைகூடசுகம்தான். அதிகஇருப்புகூடதுக்கம்தான். தேவதைகளின்அழகில்இங்கேஅசுரவேட்டை. ஈர்ப்பதற்குவிலக்குவதற்குவிளக்குவதற்குகரைப்பதற்குகலைப்பதற்குகரைந்துபோவதற்குஅங்கே! இங்கே! எங்கே! ஒன்றுமில்லை.

Read more