அழியாத நினைவுகள்

அழியாத நினைவுகள்

உறக்கத்தை
தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால்
நித்தமும்
கண்ணீர் கடலில்

தத்தளிக்கிறேன்

கல்வெட்டில் பதித்தால்
அழித்துவிடுவார்களோ
என்று அச்சம்,
உன் நினைவுகளை
என் இதயபேழைக்குள்
பத்திரமாக பூட்டினேன்

பிரிவென்னும்
தீரா சோகத்தை
மறக்கச்செய்கிறது
உன்னுடைய
சுகமான நினைவுகள்.
என் கணவரை பார்க்காமல் எஸ் என்று சொல்லி விட்டேன்.
இது அழியாத கனவுகள்.

உஷா வரதராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *