இவைகளில் கொல்லப்படுவாய்..!

உயரமாக
பறப்பதற்கு
முன்
இது
தேவையா?

என
ஆயிரம்
முறை
யோசி.

பறக்கும்
போது
உன்னுடன்
முன்
வாழ்ந்தவர் களால்
நிச்சயமாக
வீழ்த்தப்படுவாய்.

மற்றவர்களால்
முடியாததை
செய்தவர்களின்
போதனைகள்
கற்றல்
ஞானம்
பக்தி
அன்பு
எல்லாம்
எப்போதும்
உடன்
இருந்தவர்களால்
வீழ்த்தப்பட்டதே!

இருளை
பிரகாசிக்க
செய்த
அனைவரும்
நஞ்சு
நச்சு
இம்சையால்
கொல்லப்பட்டவர்களே!

நீ
நீயாக
வாழ்வது
கூட
சேமம்
தான்.

எல்லை
மீறி
பயணப்பட்டால்
பயணத்தில்
பாதையில்
தத்துவத்தில்
மார்க்கத்தில்
மதத்தில்
மொழியில்
சிந்தனையில்
புத்தியில்
விமர்சனத்தில்
அன்பில்
பண்பாட்டில்
கலாச்சாரத்தில்
காமத்தில்
காதலில்
போரில்
கொல்லப்படுவாய்.

கேலோமி🌹🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *