எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்..!

மனசுல பட்டது

எங்கும்
எதிலும்
யாவுமாய்.. நிறைந்திருக்கும்
இறைவன்
நமக்குள்ளும் இருக்கிறார்!

இறைவன் இருக்கும் இடமே கோவில்!

இறைவன் இருக்கும் இடமான…
மனதையும் உடலையும்
சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்…
அவராகவே நாமாகலாம்!! *வீரானந்தா*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *