சிற்பியின் எண்ணம்..!

நான் கடவுள்

காட்டிலே கல்லுடைத்தேன்
கால்வயிறு கஞ்சி குடித்தேன்
நீயோ ஏட்டிலே சொல்லுடைத்தாய் எண்ணற்ற காசு படைத்தாய்
இருந்தென்ன…!

என் கால்கண்ட கற்சிலையையும் உன் கை கொண்டு தொழுவுதடா..!

கடவுள் நானடா…!

(சிற்பியின் எண்ணம் இதுவே)

ஆக்கம் ✍️ இருளம்பட்டு
ப.கல்யாணசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *