கண்களில் வெள்ளம்..!

மக்கள் வெள்ளம் பெருகிக்கொண்டே போவதால்..
மரங்களெல்லாம் மனைகளாக..

நம் குழந்தைகள் வாழும்
எதிர்காலத்தில்
மழை காணாமல் ‘காணலாகுமோ’ என்று
எண்ணியதில் கண்களில்
வெள்ளம் இமைகளின் கரையை கடந்தது! *வீரா*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *