ஜம்பு காஷ்மீரின் காவர்கள்..!

வெள்ளை

ஆடை

தரித்த

பனிகட்டிகளும்

அதன்

ஏரிகளும்

கண்கவர்

பல

வகை

வண்ணமலர்களும்

தேனிலவு

மிதப்பில்

தங்கிய

தூங்கிய

படகு

வீடுகளும்

ஒரு

சேர

மதங்களின்

புனிதம்

வளர்த்த

பனி மலைகளும்

விளையாட்டு

வீரர்களின்

பனிசறுக்குகளும்

குழந்தைகளின்

காதலர்களின்

விருப்ப

சுற்றுலா

தளமும்

யார்

கண்

பட்டதோ?

ஐம்முகாஷ்மீர்

காவலர்களும்

இந்திய

இராணுவமும்

முழு

வீச்சில்

இயங்கினாலும்

சற்றும்

குறையாத

தீவிரவாதம்

மதங்களிலும்

இனத்திலும்

மொழியிலும்

அரசியலிலும்

கலந்து

நீக்கமற.

மனிதர்களின்

இரத்தங்கள்

நாளங்களை

விட்டு

பீறி

கிளரி

வெள்ளை

ஆடை

தரித்த

காஷ்மீர்

பனிமலைகள்

மேல்

இன்று

இரத்த

கம்பளம்

போர்த்தியது

போல்.

பாரதம்

வேற்றுமையில்

ஒற்றுமை

என்ற

கொள்கைகள்

தாறுமாறாக

ஒடிய

கார்களின்

வேகத்தில்

சறுக்கிய

மலைப்பாதை

வளைவுகளில்.

காஷ்மீர்

மீண்டு

வருவாயா

உனது

பழைய

அமைதி களை

இயற்கையை

அதன்

தனிமை

ஊடல்

கூடல்

பிராத்தனை

வழிபாட்டு

தலங்களின்

ஆனந்தத்தை

வழங்குவாயா?

அகம்

புறம்

என்று

அமைதி

நிலைக்க

தழைக்க

வாழ்த்துக்கள்.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *