அன்பின் குடை..!


இனிய
தமிழர் நம்
புத்தாண்டு
தினத்திலிருந்து …

அன்பின்
குடையை
ஏகமாய்
விரிப்போம் ….

அகிலமே
உறவெனச்
சொன்ன
கனியன்
பூங்குன்றனாரின்
பேரன்புச்
சொல்லைச்
செயலாக்கி …
திசையெங்கும்
விதைப்போம் …

இங்கே
இறைவணக்கம்
இயற்கையின்
வளமே …
எனப் புவி காத்து
வாழ்வோம் …
வளர்வோம் …
வாழ்வித்து
மகிழ்வோம் …

இனிய
” தமிழ்ப் புத்தாண்டு “
நல்வாழ்த்துகள்
அனைவருக்கும் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *