நம்பிக்கை
நம்பிக்கை
அதன்
திசையில்
எதை?
யாரை?
ஏன்?
காரணம்
காரியம்
இவற்றின்
நேர்மையை
கலிகாலம்
தொலைத்துவிட்டது.
நம்பிக்கை
நம்ப
வைத்து
சரியான
நேரத்தில்
கழுத்தறுத்து
செல்கிறது.
இங்கு
அறுப்பவர்கள்
யாரோ
அல்லர்?
நாம்
யார்
பிரிந்தால்
தாங்கமாட்டோமா?
அவர்கள்.
அதை
இன்னும்
கனகச்சிதமாக
செய்து
முடிப்பதற்கு
பெயர்
இன்னும்
சரியாக
புலப்படவில்லை.
வாழ்க்கையில்
தோற்றுபோனவர்களின்
விலாசங்கள்
நம்பிக்கை
என்ற
கரையான்கள்
சரியாக
அரித்ததனால்.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை.
9842131985