டெங்கு நோய் பரவும் அபாயம்…!

சில தினங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழையுடனான கால நிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு டெங்கு நோயின் காரணமாக 38 பேர உயிரிழந்துள்ஏனர்.மேலும் 63 ஆயிரம் பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் மேல் மாகாணத்தில் மாத்திரம் 30000ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு நோயால பாதிப்படைந்தவர்கள் பாடசாலை மாணவர்களாகவும காணப்படுகிறார்கள்.

இதன் காரணமாக பாடசாலை, இல்லங்கள் என அனைத்து சுற்று வட்டாரங்களையும் தூய்மையாகவைத்திருக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *