மக்களிடம் தொலைப்பேசி சிக்கி கொண்டதா?

தொலைப்பேசியும் மக்களும்


இன்று கைபேசியுடன்
மக்கள் சிக்கிக் கொண்டோமா ?
இல்லை மக்களுடன் கைபேசி
வந்து சிக்கிக் கொண்டதா ?


வெகு ஜனப் பழக்கம் தொடர்ந்து
தொற்றும் …!


தொற்று நோயைப்போல …
எந்தவொரு கண்டிபிடிப்புகளும்
இரு பக்கமும் கூர்மை கொண்ட
கத்தியைப் போல …!

பயன்
படுத்தும் முறையறிந்து
பயன் படுத்த வேண்டும்
இல்லையேல் நம்மையே
அது காயப்படுத்தி விடும் …!


பயன்
ஒரு பக்கம் இருந்தாலும் …
கால விரயம் , அடிமைத்தனம் …
தவறான பயன்பாடுகள் …
நம்மையே அதில் புதைத்துவிடும் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *