நிலநடுக்கத்தில் சிக்கி 128பேர் பலி..!

நேபாளத்தின் மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கமானது 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.இந் நிலநடுக்கத்தில் 128 பேர் இறந்துள்ளனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேபாளத்தில் அண்மைக்கால மாக அதிகளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *