இன்று முதல் தனியார் போக்கு வரத்து இடம் பெறுமா?

இன்று முதல் வடக்கில் தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

முறையான பேருந்து தரிப்பிடம் இன்மையே இந்த பகிஸ்கரிப்பிற்கு காரணம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *