பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்பட முடியுமா..?

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்கள் தொடர்ந்தும் அகில இலங்கை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு இணங்க அவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கமைய இதன் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *