பிரித்தானிய பிரஜைகள் செய்த காரியம்..!

விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீடொன்றில் வாடகைக்கு இருந்த பிரித்தானிய பிரஜைகள் இருவர் குறித்த வீட்டில் இருந்த பொருட்களை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக குறித்த வீட்டில் தாயும் ,மகனும் வசித்து வந்த நிலையிலேயே இதனை புரிந்துள்ளதாக தெவிக்கப்படுகிறது.

திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி 7 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு பொரளை பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *