நீருக்காக அலைமோதும் கால் நடைகள்..!

வெப்பமான காலநிலை தொடர்வதன் காரணமாக ஆறுகள் , ஓடைகள் என்பன வற்றி செல்கின்றன.

இதன் காரணமாக கால் நடைகள் நீர் இன்றி பாதிப்படைந்துள்ளன. இதே வேளை பெரும்பாலான இடங்களில் குளாய் நீர் விநியோகமே இடம் பெறுகிறது. இதனால் கால் நடைகள் நீரினைப்பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இல்லை.

ஆகவே இந்த வெப்பமான காலநிலையில் வீட்டின் முன் ஒரு பாத்திரத்தில் நீரினை வைத்தால் கால் நடைகள் பருகி செல்ல ஏதுவாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *