சாந்தனுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வாருங்கள்| பொது அமைப்புக்கள் கோரிக்கை

பலவழிகளில்  இழுபறிப்பட்டு நிறைவில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா ஆகிய சாந்தன் அவர்களின் பூதவுடல் உறவினர்கள் கையில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அதனைத்தொடர்ந்து சாந்தனின் புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. 

Read more

தேநீர் ,உணவுப்பொதி ஆகியவற்றின் விலை உயர்வு..!

தேநீர் மற்றும் உணவுப்பொதி ஆகியவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பால் தேநீர் தேநீர் மற்றும் ப்ரைய்ட் ரைஸ், கொத்துரொட்டி

Read more

நவரச நர்த்தகி…!

அருகியது குறுகியது சருகியது மனித மனங்கள் மட்டுமே! பழிப்பதும் புகழ்வதும் வஞ்சிப்பதும் துஞ்சிப்பதும் அவன் மனமே! சம்பிரதாயங்கள் அது ஒரு போதும் மாறுவதில்லை பிறப்பு இறப்பு முதுமை

Read more

முட்டையின் விலை அதிகரிப்பு..! 

சந்தையில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சில வர்த்த நிலையங்களில் ஒரு முட்டை 60 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த வாரங்களுக்கு

Read more

அரிசியின் விலை குறைவடைந்து வருகிறது..!

அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தென் மாகாண அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20

Read more