எப்போதும் இப்படித்தானா?

😀 என்னவோ ?மதி தெளிந்தநேரம் அதிகமாகஇருந்தது போலவும் … ஏதோ இப்போதுதான்மனிதர்களின்மதிமயங்கியதுபோலவும்இப்படியொருதலைப்பா ? 🤔 ஒரு வேளைகாதலில் ,அரசியலில் ,ஆன்மீகத்தில் …வாழ்கையில்… நாம் எப்போதுமேதெளிவடையப்போவதில்லைஎன்பதற்காக … இந்தத்

Read more

எதிர் வரும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பேரிச்சம்பழத்திற்கான வரி குறைக்கப்படவுள்ளது..!

பேரிச்சம்பழங்களுக்கான இறக்குமதி வரி, எதிர் வரும் இரண்டு நாட்களுக்குள் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பேரிச்சம்பழம்

Read more

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் கைது..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸஹ்ரான் ஹாசிமின் கொள்கையை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக குறித்த குழுவினர் ஒன்று

Read more

பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 06 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய குறிப்பிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் நடமாட்டம்

Read more

பங்களதேஷில் இடம் பெற்ற தீ விபத்தில் 43 பேர் பலி…!

பங்களதேஷின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடிக் கட்டிடமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். குறித்த கட்டிடத்தின் முதலாம் தளத்தில் உள்ள

Read more