எப்போதும் இப்படித்தானா?


😀 என்னவோ ?
மதி தெளிந்த
நேரம் அதிகமாக
இருந்தது போலவும் …

ஏதோ இப்போதுதான்
மனிதர்களின்
மதிமயங்கியது
போலவும்
இப்படியொரு
தலைப்பா ? 🤔

ஒரு வேளை
காதலில் ,
அரசியலில் ,
ஆன்மீகத்தில் …
வாழ்கையில்…

நாம் எப்போதுமே
தெளிவடையப்
போவதில்லை
என்பதற்காக …

இந்தத் தலைப்போ ? 🤔🤔🤔

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *