இப்படி இருந்தால் நிலநடுக்கம் ஏற்படாமல் இருக்குமா..?

மனிதர்களின்

விபரீத

பேராசையால்

தேவைகளின்

நெருக்கடியால்!

இயற்கை

சுரண்டலால்!

விஞ்ஞானிகளின்

நச்சு

எண்ணங்களால்!

சாதி

மதம்

இனம்

மொழி

சண்டைகளால்!

வெஞ்சினங்களால்

போர்களால்!

நிலம்

நடுக்கம்

அடைகிறது.

பூமியை

குறை

சொல்லும்

நாம்

மனதின்

நிலநடுக்கத்தால்

நிலநடுக்கத்தின்

ரிக்டர்

அளவுகோளை

என்றோ

தாண்டி

பயணப்பட்டு

கொண்டு

மனிதம்

அல்லாத

இவன்

அவன்.

பஞ்சபூதங்களை

குறை

சொல்வதால்

என்ன

பயன்?

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *