போரும் மனிதனும்..!

போர்த்தொழில் போர்த்தொழில் பழகுஎன மகாகவி சொன்ன போதுஇந்தியாவெள்ளையர்களுக்குஅடிமை தேசம் … இந்த உலகமெங்கும் யார் ?யாருகோஅடிமைப் பட்டுக்குக்கிடந்த போது ,கிடக்கும் போது அது சரிதான் ! அதே

Read more

இஸ்ரேல் பாலஸ்தீன போர் செங்கடலிலும் எதிரொலித்தது..!

நோர்வேயை சேர்ந்த ஸ்வான் அட்லாண்டிக் மறறும் பனாமாவை சேர்ந்த எம்எஸ்சி கிளாரா ஆகிய கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலை

Read more

மக்களிடம் பணம் வசூலித்தவர்கள் கைது..!

நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பலவித அழுத்தங்களை பிரயோகித்து பணம் வசூலித்த பெண்ணொருவர் உட்பட 11 பேர் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளை பொலிஸ்

Read more

ஜபாலியா அகதி முகாம் மீது வான்வெளி தாக்குதல்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 100 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடாத்திவருகிறது. காஸாவின் தெற்கு பகுதியை முற்றுகையிட்டு வான்வெளி தாக்குதல்,தரைவழி தாக்குதல் என்பவற்றை இஸ்ரேலானது மேற்கொண்டுவருகிறது. மருத்துவமனைகள்,வீடுகள்,சுரங்க பாதைகள்

Read more

இன்று முதல் மழை குறைவடையும்..!

நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும்

Read more