காலாவதியான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு..!

கொழும்பு, புறக்கோட்டையில் காலாவதியான கிரீம் மற்றும் வாசனை திரவியங்களை தலா 100 ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோசடியை தடுக்கும் நடவடிக்கையில் நுகர்வோர்

Read more

எழுத்துக்களின் ஒற்றுமை..!

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 சர்வதேச மனித ஒற்றுமை தினம் *சிறப்பு கவிதை* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 எழுத்துக்களின் ஒற்றுமைவார்த்தையாகிறது…..வார்த்தைகளின் ஒற்றுமைவரியாகிறது….வரிகளின் ஒற்றுமைபத்தியாகிறது…..பத்திகளின் ஒற்றுமைபுத்தகமாகிறது…..மனிதர்களின் ஒற்றுமைஒரு நாட்டின்முன்னேற்றமாகிறது…… உடல் உறுப்புக்கள்ஒற்றுமயைின்றி

Read more

புதிய கொரோனா திரிபானது இலங்கையிலும் கண்டுப்பிடிப்பு..!

கொரோணா பிடியில் இருந்து தற்போது தான் மீண்டுக் வந்துக்கொண்டிருக்கின்ற நிலையில்,மீண்டும் கொரோண வைரஸ் பரவி வருகிறது. என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும்

Read more

வெங்காயத்தினை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலை சுற்றி வளைப்பு..!

வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை களஞ்சியசாலைகளில் மறைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, கிடைத்த தகவல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை

Read more