நாடுகள் போர் புரியும் போது மூன்றாம் நாடுகள் என்ன செய்யும்..?

ஒரு நாடும்
மற்றொரு நாடும்
மோதிக் கொள்ளக்
காரணம் ஒன்றும்
பெரிதாக இருக்காது …!

மனம் கலந்து பேசிக்
கொண்டாலும் …
இருவரில் ஒருவர்
ஒருவருக்கு
விட்டுக் கொடுத்தாலுமே
போதும் …!

ஒருவருக்கு
ஒருவர் அடித்துக்
கொள்ள அதை
ஆனந்தமாய்
வேடிக்கை பார்ப்பதும் …!


அதிலிருந்து ஆதாயம்
தேடுவதற்காகச்
சண்டையை
தூண்டுவதும்…!


மற்ற
நாடுகளின் வேலையெனில்
அமைதி உலகம் என்று
மலர்வது …???
😭😭😭

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *