ரஷ்ய உக்ரைன் போர்..!

பிற
சிறிய
நாடுகளின்
இயற்கை
வளங்களை
சுரண்டுவதும்
அவர்கள்
வளர்ச்சி
அறிவு
பொருளாதாரம்
மருத்துவம்
விஞ்ஞானம்
போர்கருவிகள்
தளவாடங்கள்
கட்டமைப்பு
கல்வி
செழிப்பு
இயற்கை
வளங்கள்
பெருகுவதை
கண்டு
வளர்ந்த
நாடுகளின்
போட்டி
பகைமை
வெறுப்பு
இவைகள்
தான்
போருக்கான
காரணங்கள்.

இங்கு
சுதந்திரம்
தயை
அன்பு
மனிதம்
என்று
எந்த
நாட்டின்
இசங்களிலும்
மதங்களிலும்
மொழிகளிலும்
இல்லை.

ஆற்றாமை
பொறாமை
வஞ்சகம்
நயவஞ்சகம்
சினம்
சூது
இவற்றின்
விளைபொருட்கள்
தான்
மனித
மனம்.

இங்கு
உண்மையான
நட்பு
பகை
அந்நியோன்யம்
உறுப்பு
அமைப்பு
கட்டமைப்புகள்
இங்கு
ஏது?

இந்துவும்
இஸ்லாமியரும்
சில
இந்தியாவில்
வேர்
ஊன்றிய
மதங்கள்
ஒன்று
சேர்ந்து
கிறிஸ்தவ
நாட்டை
எதிர்த்தன
என்ற
புரிதல்
இந்தியாவில்
இல்லாமல்
போனதற்கு
யார்
காரணம்?

இந்துவும்
முஸ்லீம்
சகோதரர்களும்
ஒன்று
சேர்ந்து
தான்
இந்தியா
விடுதலைக்கு
போராடினார்கள்
என்பது
தான்
அறிவு.

இவர்கள்
என்றுமே
சேர்ந்து விடக்கூடாது
என்று
வேலை
பார்த்தவர்கள்
யார்?

மத கலவரங்களை
இந்தியா
பாகிஸ்தானில்
வளர்த்து விட்டவர்கள்
யார்?

உலகம்
முழுவதும்
சில
மதத்தினரை
தீவிரவாதிகளாக
சித்தரித்தது
யார்?

அன்பை
போதித்தவர்கள்
யார்?
என்றேனும்
இந்துமதம்
இஸ்லாமிய மதம்
உலகில்
பெயர்
இல்லாத
மதங்கள்
இன்றளவேனும்
மதம்
பரப்பும்
ஆசை
மதமாற்றம்
செய்யும்
ஆசை
அதற்கு
இருக்காது.

சில
மன்னர்கள்
காலம்
விதிவிலக்கு.

உலகில்
நாம்
இனி
உணர வேண்டியது
மதம்
பரப்பும்
விடயம்
உள்ள
மதத்தையும்
அதன்
தேவைகளையும்
தான்.

எது
மனிதநேயம்
உள்ளதோ!
அது
நிச்சயம்
பரவும்.

அன்பு
இல்லாதது
ஆணவத்தின்
அதிகாரத்தின்
புரட்சியின்
திணிப்பின்
மூலம்
பரவாது.

அது
ஆயிரம்
பகத்சிங்குகள்
வாஞ்சிநாதன்
சேகுவேரா
மருது
சகோதரர்கள்
குயிலி
ஜான்சி ராணி
திப்புசுல்தான்
மேதகுபிரபாகரன்
ஜெலன்ஸ்கிகளை
உற்பத்தி
செய்து
கொண்டே
இருக்கும்.

இங்கு
போர்கள்
புரட்சிகள்
அடிப்படை
உணவுகளை
உணர்வுகளை
உரிமைகளை
பறிப்பதனால்
மட்டுமே
உலகில்
தோன்றுகின்றன.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *