35 ரொக்கட்டுக்களை வீசி ஹிஸ்புல்லா குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல்…!

ஹிஸ்புல்லா குழுவினர் லெபனானில் இருந்து இஸ்ரேலின் மவுண்ட் மெரான் பகுதியை நோக்கி 35 ரொக்கட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதற்கு பதிலாடியாக இஸ்ரேலானது ஹன்னியே,ஜிப்சித்,பைசரியே ,மன்சவுரி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ தளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்துவருகின்றன.

ஈரான் மற்றும் பல குழுக்களும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல்லாயிரகணக்காண மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *