பாதை விலகிய பாகை மானிகள்..!

யாயும்

யாயும்

யாராகியரோ?

எந்தையும்

நுந்தையும்

எம்முறை

கேளிர்?

சங்ககால

செம்புலபெயர்

நீர்

போல்

அன்புடைநெஞ்சம்

தான்

கலந்ததுவே!

என்ற

பாடல்

தமிழர்களின்

காதல்.

அறம்

கற்பு

ஒழுக்கம்

நிறைந்த

வழிகளின்

வலிகளின்

வரிகளின்

கண்ணியம்

நேர்மை

கடப்பாடு

இவைகளின்

அந்தராத்மா

இன்றைய

வேலன்டைன்

தினத்தில்

இருக்க

நிலைக்க

வாழ்த்துகின்றேன்.

பிராத்திக்கின்றேன்.

வலைதளத்தின்

தாளத்தில்

காம

மோகத்தின்

இனகவர்ச்சியின்

போதைகளில்

சில

வக்கிரக

சாதி

மத

மொழி

போதனையில்

பாதை

விலகிய

பாகைமானிகள்.

காதல்

உணர்வு

மொழி

பிரபஞ்சம்

கருந்துளை

கடந்த

தூரிகை

ஓவியம்.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *