மனித இனத்தின் ஏற்றம்..!

இங்கே சிகரங்கள் வான் தொட வளர்ந்து நிற்கும் மலை மட்டுமே இல்லை … அதன் உச்சி தொடும்
மலையேற்றம் மட்டுமே
இல்லை …!

இங்கே ஏற்றங்கள் எனப் பார்த்தால் நம் மனித
இனத்தின் ஏற்றம் …!


பிறந்து பிறந்து இறந்து போவதை நிறுத்தத் தக்க வகையில் முயற்ச்சி செய்யும் சுய
பரிசோதனை மட்டுமே …!

இந்த மானுடப் பிறப்பின்
நோக்கம் …!

மற்றவை எல்லாம் வெறும் வெற்று வேடிக்கை மட்டுமே …!

ஒரு நொடியில் பல வண்ணங்களில் மிளிர்ந்து அணைந்து விடும் மத்தாப்பூ போல …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *