வல்வெட்டித்துறையில் நடந்த துயரம்..!

மன அழுத்தம் காரணமாக யுவதி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவமானது வல்வெட்டித்துறை ஶ்ரீ முருகன் குடியேற்ற பகுதியில் இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான யுவதி ஒருவர்

Read more

வனிது ஹசரங்க தலைமையில் இலங்கை அணி|மேலதிக வீரராக வியாஸ் உள்ளடக்கம்

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கும் என , இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. வனிது ஹசரங்க தலைமையிலான இந்த

Read more

மௌனம்..!

மௌனத்தைபோல் ஒருமாமருந்தில்லை ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்

Read more

முதலைகளின் நடமாட்டம்..!

மனிதன் காட்டை அழித்து வீட்டை கட்டினான். அதன் காரணமாக காட்டில் இருந்த உயிரினங்கள் இருப்பிடமின்றி அங்குமிங்கும் அலை மோதுகின்றன. இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை

Read more

இலஞ்சம் பெற்றவர்களுக்கு என்ன நடந்தது..?

பணத்தினை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினருக்குக் கிடைத்த

Read more