இலஞ்சம் பெற்றவர்களுக்கு என்ன நடந்தது..?

பணத்தினை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *