சிறீலங்காவில்  அதிகரிக்கும்  கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்

சிறீலங்காவில் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அண்மைய மாதங்களில்  அதிகளவு அதிகரித்துள்ளதாக.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.  நாட்டின் கடந்தகால பொருளாதார தாக்கங்களினாலும் அதன் விளைவுகளாலும் மக்கள் நாட்டைவிட்டு

Read more

சிறீலங்காவில் ஒருவருக்கு 13 137 ரூபாய்கள் போதுமாம்- அரச அறிக்கை சொல்கிறது

சிறீலங்காவில் ஒருவர் வாழ்வதற்கு மாதமொன்றிற்கு 13137 ரூபாய்கள் போதுமென அரச அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது. இது ஒரு நபரின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்யப் மிகக்குறைந்த தொகை என

Read more

கட்டுமானப் பொருள்களின் இறக்குமதி|தடைகள் சில தளர்ந்தது

கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான சிலபல மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை சில நிபந்தனைகளின் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில்

Read more

மண்ணெண்ணெய் விலை ஏறுகிறது | மக்களுக்கே அது தரும் அவதி

நேற்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணையின் விலை 253 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் படி புதியவிலை 340 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபணம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தினமும்

Read more

பெற்றோல், டீசல் விலைகளும் மீண்டும் அதிகரிக்கிறது| சிறீலங்கா

ஜூன்மாதம் 26ம் திகதி இன்று அதிகாலை 2.00 மணி முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை உடன் அமுலுக்கு கொண்டு வரும்

Read more

விலை அதிகரிக்கப்போகும் பேக்கரி உற்பத்திப்பொருள்கள் |சிறீலங்கா

பேக்கரி உற்பத்திப்பொருள்களுக்கான விலைகளும் அதிகரிக்கப்படவேண்டிய தேவை எழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேக்கரிகளில் விற்பனையாகும் உணவுபொதிகள் மற்றும் பாண் உடன் உற்பத்தியாகும் ஏனைய  உற்பத்திப்பொருளகளுக்கும் விலைகள் அதிகரிக்கப்படும் என

Read more

கடவுச்சீட்டுகள்  கொடுத்தது 4லட்சம். வெளிநாடுகளுக்கு
போனவர்கள் 70,000 பேர் -சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம்

இந்த ஆண்டின் கடந்த ஐந்தரை மாதகாலத்துக்குள் மொத்தமாக 4 லட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிக்கிறது.அதேவேளைஇதுவரை 70,000 பேர் மாத்திரமே வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்

Read more

பிரதமர் ரணிலின் வரவினால் ஆறுதல் அடைந்திருப்பவர்கள் ராஜபக்சாக்கள் மாத்திரமே

வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது.தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர்

Read more

அரச ஊழியர்கள் விருப்பின்பேரில் இனி நீண்டகால சம்பளமற்ற  லீவு

அரச ஊழியர்களுக்கான  தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் தடையின்றி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக அமையும் எனக்

Read more

பட்டினி அதிகரிக்கும் அபாய அறிக்கையில் சிறிலங்காவும்  இணைப்பு

எதிர்வரும் ஜுன் முதல் செப்ரெம்பர் வரையான காலத்தில் உணவுத்தேவை மற்றும் பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வில், பட்டினி அதிகரிக்கும் நாடுகள் வரிசையில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வை

Read more