சாந்தனுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வாருங்கள்| பொது அமைப்புக்கள் கோரிக்கை

பலவழிகளில்  இழுபறிப்பட்டு நிறைவில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா ஆகிய சாந்தன் அவர்களின் பூதவுடல் உறவினர்கள் கையில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அதனைத்தொடர்ந்து சாந்தனின் புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. 

Read more

தமிழக வெற்றிக் கழகம்- விஜய் கட்சிப்பெயர் இன்று அறிவிப்பு

தமிழக சினிமா நடிகர் விஜய், அரசியல் கட்சியொன்றை இன்று அறிவித்து தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக மக்கள் இயக்கம் என இதுவரை மக்கள் பணிகளை செயற்படுத்தி

Read more

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – 2

கடந்த  வருடம் அழகாக அரசியல் பேசி ஆழம் பார்த்துச் சென்ற அண்ணாமலை தற்போது மீண்டும் இந்த வருடம் வடக்கில் இந்திய அரசு கட்டிக் கொடுத்த கலாச்சார மத்திய

Read more

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – பகுதி 1

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். சில வேளைகளில் ஊரை இரண்டாக்குவதை தனது சுயலாபத்துக்காக கூத்தாடியே செய்வதுண்டு. 75 வருடங்களாக தமது உரிமைக்காகப் போராடி வருவதாகச் சொல்லும்

Read more

பிரித்தானியா – இந்தியா தடையில்லா வர்த்தக கூட்டுறவு பற்றி பேச்சு

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவ்லி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்புக்குழுவின் இரு நாள்கள்

Read more

இந்தியா வெற்றி |நெதர்லாந்து தோல்வி |T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண இன்றைய குழு 2 இன் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்து அணியை 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத்

Read more

T20 உலகக்கிண்ணம் | இன்றைய போட்டிகளில் இலங்கையும் இந்தியாவும் வெற்றி

T20 உலகக்கிண்ணப்போட்டியின் முதற் போட்டியில் இலங்கையும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றியைப்பதிவு செய்துள்ளன Hobart இல் நடைபெற்ற இன்றைய முதற் போட்டியில் இலங்கை அயர்லாந்து அணியை சந்தித்தது.

Read more

வாக்களிக்க வேண்டும் : சித்திரம்

வரைவது ; கா. கீர்த்தனா,இளங்கலை இரண்டாம் ஆண்டு, கணினி அறிவியல் துறைகல்லூரி ,அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பண்டுதகாரன்புதூர், மண்மங்கலம், கரூர்

Read more

இந்திய தேசத்து சின்னங்கள் சித்திரமாக

வரைவது : கா. புவனாஒன்பதாம் வகுப்புஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கரூர்

Read more

அன்னை திரேசாவால் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவன வெளிநாட்டு நிதி முடக்கம்|பிழையான நிதி உள்ளீடுகள் காரணமாம்.

அன்னை தெரசா ஆரம்பித்த தொண்டு நிறுவனத்திற்கான வெளிநாட்டு நிதியுதவி உரிமத்தை புதுப்பிக்க இந்திய அரசு மறுத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மிஷனரீஸ் ஆயிரக்கணக்கான கன்னியாஸ்திரிகள், கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக

Read more