சாந்தனுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வாருங்கள்| பொது அமைப்புக்கள் கோரிக்கை

பலவழிகளில்  இழுபறிப்பட்டு நிறைவில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா ஆகிய சாந்தன் அவர்களின் பூதவுடல் உறவினர்கள் கையில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அதனைத்தொடர்ந்து சாந்தனின் புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. 

Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய நிகழ்வுகளும் மே மாதமும்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்காலச் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து  இவ்வாரம் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அந்த கொலை

Read more