உடற்பயிற்கூட கண்டபடி செய்யமுடியாது| கவனமெடுப்பது முக்கியம்

சில தசாப்தங்களுக்கு முன்னர் வாழ்ந்த எமது முந்திய தலைமுறையில் அதிகமானவர்கள் நாளாந்தம் உடலுழைப்பில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். அதனால் இயல்பாகவே அவர்களின்தசைநார்கள் வலிமையாக இருந்தன, உடல் எடையும் கட்டுக்குள்

Read more

அய்யனும் அவன் மேல் ஐயமும்!

தமிழ் கூறும் நல்லுலகில் அய்யன் வள்ளுவன் அவர் இயற்றிய திருக்குறளுக்காக இன்றளவும் கொண்டாடப்படுகிறார். உலகில் இதுவரை 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலாகவும் மதசார்பற்ற நூலாகவும் திருக்குறள்

Read more

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – 2

கடந்த  வருடம் அழகாக அரசியல் பேசி ஆழம் பார்த்துச் சென்ற அண்ணாமலை தற்போது மீண்டும் இந்த வருடம் வடக்கில் இந்திய அரசு கட்டிக் கொடுத்த கலாச்சார மத்திய

Read more

இணையமும் செய்தி ஊடகங்களும்

அன்றும் இன்றும் ஊடகங்கள் எமது நாளாந்த வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவையாக இருக்கின்றன. நாட்டு நடப்புகளை மக்களுக்கு அறியத் தருவதிலும் பொதுமக்களின் அபிப்பிராயங்களை கட்டமைப்பதிலும் சமூகப் பிரச்சனைகளை

Read more

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – பகுதி 1

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். சில வேளைகளில் ஊரை இரண்டாக்குவதை தனது சுயலாபத்துக்காக கூத்தாடியே செய்வதுண்டு. 75 வருடங்களாக தமது உரிமைக்காகப் போராடி வருவதாகச் சொல்லும்

Read more

“உழவனுக்கு நன்றி” என்று status போடுவதை விட உழவனை கைதூக்கி விட முயற்சிக்க வேண்டும் | எழுதுவது வீமன்

தை மாதம் என்பது தமிழர் வாழ்வியலில் ஒரு முக்கியமான மாதமாகும். போகிப் பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கல் என்று தொடர்ந்து

Read more

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 3

சுனாமியின் பின்னரான மீள்கட்டுமான செயற்பாடுகளை மிகத் துரிதமாகவும் குறுகிய காலத்திலும் செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம், பெருந்தொகை நிதியை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இந்த

Read more

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 2

சுனாமியின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உடனடி நிவாரணம் முதல் நீடித்த அபிவிருத்தித் திட்டங்கள் வரை பல்வேறு அமைப்புகளால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர் சமூக அமைப்புகள்

Read more

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 1

2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி என்றழைக்கப்பட்ட ஆழிப் பேரலைகள் இலங்கை உட்பட இந்து சமுத்திரத்தில் உள்ள பதினான்கு நாடுகளில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தின.

Read more

விடுமுறைக் காலமும் வீதி விபத்துக்களும்

இந்த வார இறுதியுடன் பல மேற்குலக நாடுகளில் விடுமுறைக் காலம் ஆரம்பமாகிறது. உறவினர்களோடு விடுமுறையைக் கழிக்க கணிசமானோர் நாடு விட்டு நாடு செல்வார்கள். ஏனையவர்கள் உள்ளூரிலேயே மாலை

Read more