இதனால் தான் ஆசிரியர் கைது..!

தான் தங்கியிருக்கும் விடுதில், மாணவி ஒருவர் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அந்த விடுதியில் தங்கியிருக்கும் ஆசிரியர் ஒருவர், சனிக்கிழமை 27 ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more

இத்தனை குழந்தைகளா..?

இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு குழந்தைகளை கடத்தி செல்லும் ஒருவர் கட்டுநாயக்கவில், உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 76

Read more

இன்றைய கால திருமணங்கள்..!

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட

Read more

அதிகரித்து வரும் ரூபாவின் பெறுமதி..!

இந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 வீதம் அதிகமாக உயர்ந்துள்ளது. அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில்

Read more

திருடப்பட்ட நகைகள் மீட்பு..!

வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான, 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து நேற்று 25 ம்

Read more

தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை..!

பதுளை லுணுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிட்டமாருவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய

Read more

நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை..!

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர

Read more

சிவனொளிபாத மலையிலிருந்து குதித்து காணாமல் போன இளைஞர் கண்டுபிடிப்பு..!

சூரிய வெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற நபர் சிவனொளிபாத மலையிலிருந்த கீழே குதித்து காணாமல் போயிருந்த நிலையில், 3 நாட்களின் பின்னர்

Read more

உமா ஓயா பலநோக்கு திட்டம் திறந்து வைப்பு..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மஹாவலி அபிவிருத்தித்

Read more

நிதி நிறுவனம் ஒன்றில் திருடியவர்கள் கைது..!

கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றறைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை

Read more