பரீட்சைக்கு முன்பதாக ஆலயம் சென்ற மாணவன்..!
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமானது. இந்நிலையில் பலாங்கொடை மரதென்ன பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர் ஒருவர்
Read moreநாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமானது. இந்நிலையில் பலாங்கொடை மரதென்ன பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர் ஒருவர்
Read moreபொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தத்துக்கொடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1700 குழந்தைகள் த தத்துக்கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின்,
Read moreகல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று இன்று அதிகாலை செங்கலடி சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர்
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியாக அரச வைத்தியசாலைகளில், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும்
Read moreசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்கள் ஆனைக்கோட்டை
Read moreவாதுவ பகுதியில் தனது மனைவியை ஆயுதத்தால் தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் குறித்த நபர் காவல்துறையினரின் முன்னிலையில் தமது மனைவியை தாக்க முயற்சித்துள்ளதாக
Read more2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 2771 இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலைக்காக சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான
Read moreபோலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
Read moreவேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல்
Read moreபொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின், மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான
Read more