திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாகிறார்

இதுவரை காலமும் திருகோணமலை மாவட்ட நீதிபதியாக இருந்து வரும் திரு எம். கணேஷ்ராஜா அவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட

Read more

சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரிப்பு…!

2023ஆம் ஆண்டில் மட்டும் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர்

Read more

கொழும்பு மாநகரத்தில் அதிகரித்த மாரடைப்பு வீதம்|மாநகர மரணவிசாரணை அதிகாரி சொன்ன தகவல்

அண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நிகழும் மரணங்களில் சுமார் தொண்ணூறு வீதமானவை (90%) மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இப்பிரதேசத்தில் முப்பதில் இருந்து

Read more

இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – 2

கடந்த  வருடம் அழகாக அரசியல் பேசி ஆழம் பார்த்துச் சென்ற அண்ணாமலை தற்போது மீண்டும் இந்த வருடம் வடக்கில் இந்திய அரசு கட்டிக் கொடுத்த கலாச்சார மத்திய

Read more

“இறக்குமதிகளுக்குத் தடை தொடருமானால் எங்கள் நிறுவனங்கள் சிறீலங்காவைவிட்டு வெளியேறும்,” என்று எச்சரிக்கிறது ஜேர்மனி.

சிறீலங்காவின் அரச கஜானாவில் அன்னியச் செலாவணிக்கு ஏற்பட்டிருக்கும் வறட்சி காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றுக்கு அரசு தடை போட்டிருக்கிறது. அத்தடையால் பாதிக்கப்பட்டு வரும் சிறீலங்காவில்

Read more

சிறீலங்காவின் ஒட்டாண்டி நிலைமை மேலும் மூன்று வருடங்களுக்குத் தொடரும் என்கிறார் ஜனாதிபதி ரணில்.

சிறிலங்கா பாராளுமன்றத் தொடரின் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, “அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வரிகள் எனக்கு எதிர்ப்புக்களையே தரும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், பிரபலம் தேடி நான் இங்கே

Read more

சிறீலங்கா தனது கடன்களைத் திருப்ப சீனா கொடுத்திருக்கும் இரண்டு வருடக்கெடு தெளிவானதல்ல!

சிறீலங்கா தனக்குத் திருப்பிக்கொடுக்கவேண்டிய கடன் சுமார் 7.4 பில்லியன் டொலர்களுக்காக 2 வருட அவகாசத்தைச் சீனா கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சிறீலங்காவின் வெளிநாட்டுக் கடன்களில் சுமார் 20

Read more

பிரான்ஸின் ரியூனியன் தீவிலிருந்து 46 பேர் சிறீலங்காவுக்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.

பிரான்ஸுக்குச் சொந்தமான ரியூனியன் தீவுக்கு அனுமதியின்றிச் சென்ற 46 சிறீலங்கா குடிமக்கள் அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டு ஜனவரி 14 ம் திகதியன்று விமானம் மூலம் வந்து சேர்ந்தனர். மீன்பிடிப்

Read more

சரக்குக்கப்பல் தொடர்பு ஒன்று யாழ்ப்பாணத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே ஆரம்பமாகிறது.

யாழ்ப்பாண வர்த்தக அமைப்புக்கும், கொழும்பிலிருக்கும் சரக்குகக் கப்பல் போக்குவரத்து நடத்தும் நிறுவனம் ஒன்றுக்கும் இடையேயான ஒப்பந்தமொன்றின் கனியாக பெப்ரவரி முதலாம் வாரத்திலிருந்து யாழ் – தமிழ்நாடு சரக்குக்கப்பல்

Read more

போலியான தலதா மாளிகையொன்று குருநாகலில் கட்டப்பட்டு வருகிறதா?

சிறீலங்கா ஜனாதிபதிக்கு, மள்வத்து, அஸ்கிரியா பகுதி மகாநாயக்க தேரோக்கள் எழுதியிருக்கும் கடிதமொன்றில் குருநாகலில் போலியாக ஒரு தலதா மாளிகை கட்டப்பட்டு வருவதாகவும் அதற்காகப் பலரிடமிருந்து பணம், நகைகள்

Read more