பிரான்ஸின் ரியூனியன் தீவிலிருந்து 46 பேர் சிறீலங்காவுக்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.

பிரான்ஸுக்குச் சொந்தமான ரியூனியன் தீவுக்கு அனுமதியின்றிச் சென்ற 46 சிறீலங்கா குடிமக்கள் அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டு ஜனவரி 14 ம் திகதியன்று விமானம் மூலம் வந்து சேர்ந்தனர். மீன்பிடிப்

Read more