இயற்கை அழகை ரசித்திடவரும் சுற்றுலா பயணிகள்..!

இந்த மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்து 303 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை

Read more

சரக்குக்கப்பல் தொடர்பு ஒன்று யாழ்ப்பாணத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே ஆரம்பமாகிறது.

யாழ்ப்பாண வர்த்தக அமைப்புக்கும், கொழும்பிலிருக்கும் சரக்குகக் கப்பல் போக்குவரத்து நடத்தும் நிறுவனம் ஒன்றுக்கும் இடையேயான ஒப்பந்தமொன்றின் கனியாக பெப்ரவரி முதலாம் வாரத்திலிருந்து யாழ் – தமிழ்நாடு சரக்குக்கப்பல்

Read more

விரைவில் பயணிகள் தமது பயணப்பொதிகளில் திரவங்கள், எலெக்ரோனிக் பொருட்களை வைத்திருக்கலாம்.

விமான நிலையங்களினூடாகப் பயணம் செய்பவர்கள் அங்கே இருக்கும் பாதுகாப்புக் கண்காணிப்பு மையத்தைக் கடக்கும்போது தம்மிடமிருக்கும் திரவங்கள், எலெக்ரோனிக் பொருட்களைத் தனியாகக் காட்டவேண்டும். அந்தத் தேவையை ஒழித்துக்கட்டும் புதிய

Read more

சுற்றுலாப்பயணிகள் படையெடுக்கும் கிரவேசியா தொழிலாளர்கள் போதாமல் தவிக்கிறது.

பால்கன் நாடான கிரவேசியா மிக நீண்ட கடற்கரையை மத்தியதரைக் கடலுடன் எல்லையாகக் கொண்ட நாடு. சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் கிரவேசியா கொரோனாத்தொற்றுக் காலத்தின் பின்னர் மீண்டும்

Read more

நாட்டின் எல்லைகளை ஜனவரி முதல் மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காகத் திறக்கவிருக்கிறது லாவோஸ்.

தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பயணிகளுக்காக வரையறுக்கப்பட்ட அளவில் தமது நாடுகளைச் சமீபத்தில் திறந்திருக்கும் நாடுகளில் சில தாய்லாந்து, வியட்நாம் ஆகும். சுற்றுலாப் பயணிகளின் வரவு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிக

Read more

சில நாடுகளுடன் பரஸ்பர ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இந்தியா சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் நாட்டைத் திறந்தது.

இன்று 15 ம் திகதி திங்களன்று முதல் இந்தியா தான் பரஸ்பரம் உடன்படிக்கை செய்துகொண்ட நாடுகளின் குடிமக்களுக்குச் சுற்றுலா செய்வதற்காக நாட்டைத் திறந்திருக்கிறது. அதற்கான விசாக்கள் குறிப்பிட்ட

Read more

காற்றிலே தொங்கிக்கொண்டிருக்கும் பாறைகளின் மீது கிரேக்க தேசக் கிறீஸ்தவ மடாலயங்கள்.

பரப்பளவில் கிரேக்கதேசத்தின் மிகப்பெரிய தொல்லியல் பிராந்தியம் மெத்தியோரா ஆகும். 1989 இல் யுனெஸ்கோவின் உலகக் கலாச்சாரப் பெட்டகங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கும் மெத்தியோரா மடாலயங்கள் 1995 இல் கிரீஸ்

Read more

பெரும்பாலான ஐரோப்பியர்கள் சுற்றுலாச் செல்ல விரும்புகிறார்கள், அனேகமாக ஐரோப்பாவுக்குள்ளேயே.

ஐரோப்பிய சுற்றுலாப்பயண அமைப்பின் ஆராய்ச்சியின்படி 70 % ஐரோப்பியர்கள் வரவிருக்கும் நாலு மாதங்களுக்குள் சுற்றுலாவுக்குச் செல்ல விரும்புகிறார்கள். பயணச்சீட்டுகளின் விற்பனையும் கடந்த ஆராய்வைவிட 31 % ஆல்

Read more

அழகு நிறைந்த கடற்கரை| எங்கள் பருத்தித்துறை.

மாதங்கள் பலவாயிற்று வெற்றிநடை இணையத்தளம் மூலம் நாம் பயணங்கள் பற்றிய நிகழ்ச்சியை ஆரம்பித்து.  எனது வாழ்வின் பிறப்பு முனையும் இலங்கையின் அதி வடக்கிலிருக்கும் முனையான பருத்தித்துறையின் ஒரு

Read more

பிரிட்டனுக்கு வர கட்டுப்பாடுகளில் சில நாடுகளுக்கு மாற்றம் – வரும் ஞாயிறு முதல் அமுலுக்கு வரும்

ஜூலை 19 திகதி பிரிட்டன் தனது பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றியது. அதையடுத்துத் தொடர்ந்தும், பிரிட்டர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றால் திரும்பி வரும்போது தனிமைப்படுத்திகொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடுகள்

Read more